ShareChat
click to see wallet page
search
#☝🏿 EAGEIRAIVANIN THIRUPEYARAL 🤲 AS 🤲 #ELLA PUGAZHUM IRAIVAN ORUVANUKKE ☝🏿 அமெரிக்க தரைப்படை செல்ல வேண்டும் என சில அமெரிக்க அம்மாஞ்சிகள் சமூக வலைதளங்களில் கருத்திடுவதை பார்க்கிறேன். ஈரானின் 31 மண்டலங்களில், ஈரானிய புரட்சிப் படையினர் இரண்டு லட்சம் பேர் அங்கு காத்திருக்கின்றனர். அது தவிர ஆறு லட்சம் ஈரானிய காலாட்படை வீரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்திய ராணுவம் போல் மிகத் திறமை வாய்ந்த படையினர். அமெரிக்காவோ, இஸ்ரேலோ ஈரானில் காலை வைத்தாலே பரலோகம் போக வேண்டி வரும். மற்றபடி ஈரானின் கப்பல்படையும் சரி, விமானப்படையும் சரி, மிக பழமையானவை. ஈரானின் மிகப்பெரும் பலம் அதன் உலகப்புகழ் பெற்ற ஷஹீத் போன்ற ட்ரோன்கள். அதன் ரகரகமான ஏவுகணைகள் மற்றும் மரணத்தை துச்சமாக நினைக்கும் போர் அனுபவம் மிக்க காலாட்படை. ஆக அமெரிக்கா ஆகாயத்தில் விமானத்தில் பறந்து அல்லது டோமஹாக் ஏவுகணை போன்றவற்றின் மூலம் டெஹ்ரானில் உள்ள ஈரானிய அதிகார மையங்கள், ஆளில்லாத ராணுவ முகாம்கள் அல்லது சிறுமியர் நிறைந்த பள்ளிகள் ஆகியவற்றை தாக்கலாம். ஆனால் தரையிறங்கி கால் பதிக்க நினைத்தால் கால் இருக்காது. Ground warfare எனும் தரைப்படை தாக்குதல் அல்லது Low combat warfare எல்லாம் ஈரானில் வாய்ப்பே இல்லை. மூக்கு இருக்கும், முகம் இருக்கும், முழி இருக்கும், எல்லாம் தனித்தனியாய் இருக்கும், ஆனால் உசிரு இருக்காது. எல்லாம் அவன் செயல்
☝🏿 EAGEIRAIVANIN THIRUPEYARAL 🤲 AS 🤲 - ShareChat