ShareChat
click to see wallet page
search
#🔱 மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🕉️ #சிறப்பான ஜோதிட தகவல்🙏 #🙏🏼பக்தி-ஜோதிட மேளா✡️
🔱 மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🕉️ - சிவராத்திரி வாழ்த்துக்கள் சிவராத்திரியில் சொல்லவேண்டிய சுலோகம்! CleuoooLlb] த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரஞு்சத்ரியாயுதம்  த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏகபில்வம் சிவார்ப்பணம் காசி க்ஷேத்ர நிவாஸஞ்ச காலபைரவதர்சனம்  ப்ரயாகேத் வேத்ருஷ்ட்வா ஏகபில்வம் சிவார்ப்பணம் கயா -பில்வாஷ்டகம் பொருள் மூன்று இதழ்களைக் கொண்டது வில்வ 60)60 இம்மூன்றுமே சத்வ ரஜோ தமோ குணங்களைக் றைவனின் மூன்று கண்களையும் குறிக்கும் நினைவுபடுத்துகின்றன பால்யம் யௌவனம்  வயோதிகம் மூன்று பருவங்களை அளிப்பதும் ஆகிய மூன்று ஜென்மபாவங்களைப் போக்குவதும் இந்த வில்வ குணம் பரமேஸ்வரா இந்த வில்வத்தை லையின் 560ಗ நான் உமக்கு அர்ப்பணிக்கிறேன் காசி என்ற புனிதத்தலத்தில் வசித்தல் அங்குள்ள காலபைரவரைத் தரிசித்தல் கயை பிரயாகை போன்ற தலங்களுக்குச் சென்று தரிசித்தல் ஆகியவற்றால் எத்தனை புண்ணியம் சேருமோ அவை அத்தனையும் இந்த ஒரே ஒரு வில்வ றைவனுக்கு அர்ப்பணிப்பதால் என்னைச் இலையை சேரும் என்பதை உணர்கிறேன் உமக்கு நமஸ்காரம்  மகாசிவராத்திரியன்று இத்துதியை ஜெபித்துக் கொண்டேவில்வ தளங்களால் சிவபெருமானுக்குப் பூஜை செய்தால் அளவற்ற புண்ணியம் கிட்டும் ) சிவராத்திரி வாழ்த்துக்கள் சிவராத்திரியில் சொல்லவேண்டிய சுலோகம்! CleuoooLlb] த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரஞு்சத்ரியாயுதம்  த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏகபில்வம் சிவார்ப்பணம் காசி க்ஷேத்ர நிவாஸஞ்ச காலபைரவதர்சனம்  ப்ரயாகேத் வேத்ருஷ்ட்வா ஏகபில்வம் சிவார்ப்பணம் கயா -பில்வாஷ்டகம் பொருள் மூன்று இதழ்களைக் கொண்டது வில்வ 60)60 இம்மூன்றுமே சத்வ ரஜோ தமோ குணங்களைக் றைவனின் மூன்று கண்களையும் குறிக்கும் நினைவுபடுத்துகின்றன பால்யம் யௌவனம்  வயோதிகம் மூன்று பருவங்களை அளிப்பதும் ஆகிய மூன்று ஜென்மபாவங்களைப் போக்குவதும் இந்த வில்வ குணம் பரமேஸ்வரா இந்த வில்வத்தை லையின் 560ಗ நான் உமக்கு அர்ப்பணிக்கிறேன் காசி என்ற புனிதத்தலத்தில் வசித்தல் அங்குள்ள காலபைரவரைத் தரிசித்தல் கயை பிரயாகை போன்ற தலங்களுக்குச் சென்று தரிசித்தல் ஆகியவற்றால் எத்தனை புண்ணியம் சேருமோ அவை அத்தனையும் இந்த ஒரே ஒரு வில்வ றைவனுக்கு அர்ப்பணிப்பதால் என்னைச் இலையை சேரும் என்பதை உணர்கிறேன் உமக்கு நமஸ்காரம்  மகாசிவராத்திரியன்று இத்துதியை ஜெபித்துக் கொண்டேவில்வ தளங்களால் சிவபெருமானுக்குப் பூஜை செய்தால் அளவற்ற புண்ணியம் கிட்டும் ) - ShareChat