ShareChat
click to see wallet page
search
தஞ்சாவூர் சென்றார் பெரிய கோயிலை மட்டும் பார்த்துவிட்டு வருவதை விட மற்றொரு சக்தி வாய்ந்த அருள்மிகு பிரதாப வீர ஆஞ்சநேயர் திருக்கோயிலையும் காண வேண்டும் தஞ்சை மேல ராஜவீதி மற்றும் வடக்கு ராஜவீதி சந்திக்கும் மூலையில் அமைந்துள்ளதால் பக்தர்கள் அன்புடன் மூலைஅனுமார் என்று அழைக்கப்படுகிறார் இங்கே ஆஞ்சநேயர் சிறு குழந்தையாக தனது தாய் அஞ்சனைதேவியின் மடியில் அமர்ந்திருக்கும் அபூர்வமான சிலையை காணலாம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்வது எண்ணம் ஈடேறும் பாம்பு ஒன்று நிலவை விழுங்க முயல்வது போன்ற ஒரு சிற்பம் உள்ளது இதை தரிசித்தால் ராகு கேது தோஷங்கள் நீங்கும் என்பதே நம்பிக்கையான ஐதீகம் கோயிலின் மேற்கூறையில் 12 ராசிகளின் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன அவரவர் ராசிக்கு நேராக நின்று மனதை ஒருநிலைப்படுத்தி மனம் உருகி வேண்டினால் தோஷங்கள் பாதிப்புகள் விலகி வாழ்வில் நிம்மதி மகிழ்ச்சி தஞ்சை ஆண்ட மராத்திய மன்னர் பிரதாபசிம்மன் இவரை தனது இஷ்ட தெய்வமாக வழிபட்டான் போர்க்களத்தில் இவருக்கு துணையாக அனுமன் நின்றதால் பிரதாப வீரஆஞ்சநேயர் என்ற திருநாமம் பெற்றார் திருமண தடை படிப்பில் மன்றம் உள்ளவர்கள் மூல நட்சத்திரம் அன்று இங்கே வழிபடுவது சிறப்பு ஆகும் 18 விளக்குகள் ஏற்றி 18 தடவை வலம் வந்தால் தீராத துயரங்களும் தீரும் #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - மூலைஆஞ்சநேயர் பிரதாபலீர கிறி என் ஆஞ்சநேயர் மூலைஆஞ்சநேயர் பிரதாபலீர கிறி என் ஆஞ்சநேயர் - ShareChat