ShareChat
click to see wallet page
search
ஷிர்டி சாய்பாபா பாபாவின் ஒளி… ✨ இருள் சூழ்ந்தாலும் அந்த ஒளி குறையாது. கண்களை மூடியாலும் இதயத்தில் ஜொலிக்கும். ஒரு நிமிடம் அவரை நினைத்தால் ஆயிரம் கவலைகள் கரையும். அது சூரியன் ஒளி அல்ல, அருளின் ஒளி… ஆத்மாவின் ஒளி… #🖌பக்தி ஓவியம்🎨🙏
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat