ShareChat
click to see wallet page
search
நெற்றியில் ஆரஞ்சு பொட்டு, அன்பின் சின்னமாய் ஒளிருது… புன்னகை முகத்தில் பாபா, பார்த்தவுடன் மனசு நிம்மதியாகுது… தெய்வீக வாசனை காற்றிலே, கருணை சொட்டுது கண்களிலே… ஆரஞ்சு பொட்டு பாபா வந்தாலே, அனைத்து கவலையும் ஓடிப்போகுதே.. #🖌பக்தி ஓவியம்🎨🙏
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat