#🤲துஆக்கள்🕋 رَبِّ هَبْ لِىْ مِنَ الصّٰلِحِيْنَ
“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்).
(அல்குர்ஆன் : 37:100)
فَبَشَّرْنٰهُ بِغُلٰمٍ حَلِيْمٍ
எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.
(அல்குர்ஆன் : 37:101)