ShareChat
click to see wallet page
search
#🌞காலை வணக்கம் #✡️ராசிபலன் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻
🌞காலை வணக்கம் - திருப்பாவை பாசுரம் 7 கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணேர காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து நறுங்குடில் ஆய்ச்சியர் மத்தினால் வாசி படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ? ஓசை நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ? தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய் ஆண்டாள் திருவெம்பாவை பாடல் 7 அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர் ன்னற் கரியான் ஒருவன் ஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய் தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய் னமுதென் றெல்லோமும் என்னானை என்னரையன் [[[ துயிலுதியோ சொன்னோங்கேள் வெவ்வேறாய் 06[ வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால் துயிலின் பரிசேலோர் எம்பாவாய்  எனன மாணிக்கவாசகர் திருப்பாவை பாசுரம் 7 கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணேர காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து நறுங்குடில் ஆய்ச்சியர் மத்தினால் வாசி படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ? ஓசை நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ? தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய் ஆண்டாள் திருவெம்பாவை பாடல் 7 அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர் ன்னற் கரியான் ஒருவன் ஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய் தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய் னமுதென் றெல்லோமும் என்னானை என்னரையன் [[[ துயிலுதியோ சொன்னோங்கேள் வெவ்வேறாய் 06[ வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால் துயிலின் பரிசேலோர் எம்பாவாய்  எனன மாணிக்கவாசகர் - ShareChat