ShareChat
click to see wallet page
search
அகிலம் போற்றும் அம்பிகை, உலகைப் படைத்து, காத்து, ரட்சிக்கும் ஆதிசக்தி (பராசக்தி) ஆவாள். மாரியம்மன், காமாட்சி, மீனாட்சி, அபிராமி எனப் பல ரூபங்களில் அருள்பாலிக்கும் அன்னை, பக்தர்களின் பிணிகளை நீக்கியும், சகல செளபாக்கியங்களையும் நல்கியும் அகிலத்தை காக்கும் கருணை வடிவாகத் திகழ்கிறாள். ரேணுகாம்பாள் மாரியம்மனாக #அம்மன் அருள் #அம்மன் அருள் கிடைக்கும் #good morning #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #❤️ Super Hit Gaane 👌 அருள்புரிந்த தலம், சங்கரன்கோவில் ஆடித்தபசு போன்றவை அம்மனின் அருளாட்சிக்கு சான்றுகள்
அம்மன் அருள் - ShareChat
00:45