பேருந்து நிலையத்தில் இளம்பெண் படுகொலை - நெல்லையில் அதிர்ச்சி நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் பேச்சியம்மாள் என்ற இளம்பெண் வெட்டி படுகொலை. குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை வெட்டி கொலை செய்துவிட்டு கணவர் சுதாகர் காவல் நிலையத்தில் சரண். நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற சம்பவத்தால் பரபரப்பு....
#திருநெல்வேலி #tirunelveli #tirunelveli



