ShareChat
click to see wallet page
search
#இன்றைய செய்திகள்
இன்றைய செய்திகள் - BREAKING: 4 மாணவர்கள் பலி தமிழகத்தில் சோகம் திண்டுக்கல் மேல் தலையூற்று அருவியில்  குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள்  புதைகுழியில் சிக்கி உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கரூர்,  பள்ளப்பட்டியை சேர்ந்த 11 பேர் நேற்று மாலை அருவியில் குளித்துக் டிருந்தபோது  பேர் மாயமாகினர் . கொண் அவர்களை தீயணைப்பு வீரர்கள் தேடி வந்த நிலையில் ஆடில்(19 சதாம் உசேன்(18), ஆயாஸ்( 19) பயாஸ்( 19) ஆகியோரின் சடலங்கள் சற்றுமுன் மீட்கப்பட்டுள்ளன.  BREAKING: 4 மாணவர்கள் பலி தமிழகத்தில் சோகம் திண்டுக்கல் மேல் தலையூற்று அருவியில்  குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள்  புதைகுழியில் சிக்கி உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கரூர்,  பள்ளப்பட்டியை சேர்ந்த 11 பேர் நேற்று மாலை அருவியில் குளித்துக் டிருந்தபோது  பேர் மாயமாகினர் . கொண் அவர்களை தீயணைப்பு வீரர்கள் தேடி வந்த நிலையில் ஆடில்(19 சதாம் உசேன்(18), ஆயாஸ்( 19) பயாஸ்( 19) ஆகியோரின் சடலங்கள் சற்றுமுன் மீட்கப்பட்டுள்ளன. - ShareChat