ShareChat
click to see wallet page
search
பிப்ரவரி 1 மறைந்த வன்னியர் சங்க தலைவர் மாவீரன் ஜெ.குரு.அவர்களின் பிறந்தநாள் விழா...🔥🔥🔥 ஈரோடு மாநகர மாவட்ட வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி சூரம்பட்டி வலசு பகுதியில் கொண்டாடப்பட்டது.. 🔥🔥 நிகழ்ச்சியில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் க.பொ.செல்வராஜ் , மாவட்ட தலைவர் அ.பிரபு, இளைஞர் சங்க செயலாளர் சி.தம்பிதுரை,மாவட்ட அமைப்பு தலைவர் இந்துராஜேந்திரன்,ஐய்யன்ணன், மாவட்டத் துணைத் தலைவர் இரா.கணேசன், துணை செயலாளர் பி.முருகன், பகுதி தலைவர் ஜனார்த்தனன், பகுதி செயலாளர் ரமேஷ், சுதாகர், கண்ணன், சூரம்பட்டி முக்கிய நிர்வாகிகள்..🔥🔥🔥🔥 கலந்துகொண்டு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது..🔥🔥 வன்னியர் சங்கம் ,பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்...🙏🏻 #🤝பா.ம.க
🤝பா.ம.க - NRr ( [ (' L0' @k rUUr பு NRr ( [ (' L0' @k rUUr பு - ShareChat