"கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகிற்கு அறிமுகம் செய்த பேரறிஞர் #பெருந்தகை #அண்ணா அவர்களின் 57 - ஆம் ஆண்டு நினைவு நாளான* இன்று (03.02.2026) - சென்னை - மெரினா கடற்க்கரையில் அமைந்துள்ள *பேரறிஞர் #பெருந்தகை அண்ணா* அவர்களின் நினைவிடத்தில் - அஇஅதிமு தொண்டர்களின் உரிமை மீட்பு கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர், கழக பொருளாளர் ஐயா திரு.*#ஓ_பன்னீர்செல்வம் BA.,MLA* அவர்கள் மலர்வளையம் வைத்து மலர்த்தூவி மரியாதை செலுத்தனார்.. ..
இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள்,சென்னை ஒருங்கிணைந்த மாவட்ட கழக செயலாளர்கள்,பொறுப்பாளர்கள்,நிர்வாகிகள்,முன்னாள் அமைச்சர்கள்,முன்னாள் இன்னாள் சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள்,முக்கிய பிரமுகர்கள், *தொண்டர்கள்* திரளாக கலந்துக்கொண்டு பேரறிஞர் #பெருந்தகை #அண்ணா அவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது...
#✌️அ.தி.மு.க #🌱அஇஅதிமுக #🔶பாஜக #🗞அரசியல் தகவல்கள் #📺வைரல் தகவல்🤩


