ShareChat
click to see wallet page
search
#மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்பு அண்ணன் தளபதி அவர்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்பு அண்ணன் தளபதி அவர்கள் - ~ தமிழீநாட்டிற்கான 3,112 கோடி ரூபாய் ஜல் ஜீவன்திட்ட நிதியை உடனடியாக வழங்குக; புதியதிட்டங்களுக்கு அனுமதிவழங்குக! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு முகஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு இந்தியப் பிரதமருக்குக் கடிதம் கோடி வீடுகளில், 1.12 கோடி வீடுகளுக்கு கிராமப் பகுதிகளிலுள்ள 1.25 வழங்கி, ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழ்நாடு பெரும்  இணைப்புகளை முன்னேற்றத்தைச் சாதித்துள்ளது. 2024-25 ஆண்டுக்காகத் தமிழ்நாட்டிற்கு ரூ 2,434 கோடி ஒதுக்கப்பட்டபோதிலும் கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. 0.732 2024 செப்டம்பர் முதல் எந்த நிதியையும் ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு பெறவில்லை. உரிய காலத்தில் இந்தத்திட்டத்தினை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து 2,550 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. கோடி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க, 61607(6J ೮ 3,112 தாமதமின்றி மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் தலையிட வேண்டும் பன்னாட்டு நிதியுதவியுடன் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட ಣuurer' ஒகேனக்கல் (ட்டம் 3) கூட்டுக் குடிநீர்த்திட்டத்துக்கு ரூ 2,283 கோடி ஒன்றிய அரசு வழங்குவதாகக் கூறிவிட்டு, தற்போது இயலாது என வழங்க பின்வாங்குகிறது இது கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் மக்களுக்குப் போதுமான குடிநீர் வழங்குவதைப் பாதிக்கும் மேலும் சுமார் 7,590 கோடி செலவில் நாங்கள் கூடுதலாகச் ரூபாய்  செயல்படுத்திடதிட்டமிட்டுள்ள 10 புதிய கூட்டுக் குடிநீர்த்  திட்டங்களுக்கும் ஜல் ஜீவன் 20 திட்டத்தின்கீழ் நிதி ஒப்பளிப்பு செய்திட வேண்டும் mkstalin 13.03.2026 ~ தமிழீநாட்டிற்கான 3,112 கோடி ரூபாய் ஜல் ஜீவன்திட்ட நிதியை உடனடியாக வழங்குக; புதியதிட்டங்களுக்கு அனுமதிவழங்குக! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு முகஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு இந்தியப் பிரதமருக்குக் கடிதம் கோடி வீடுகளில், 1.12 கோடி வீடுகளுக்கு கிராமப் பகுதிகளிலுள்ள 1.25 வழங்கி, ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழ்நாடு பெரும்  இணைப்புகளை முன்னேற்றத்தைச் சாதித்துள்ளது. 2024-25 ஆண்டுக்காகத் தமிழ்நாட்டிற்கு ரூ 2,434 கோடி ஒதுக்கப்பட்டபோதிலும் கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. 0.732 2024 செப்டம்பர் முதல் எந்த நிதியையும் ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு பெறவில்லை. உரிய காலத்தில் இந்தத்திட்டத்தினை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து 2,550 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. கோடி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க, 61607(6J ೮ 3,112 தாமதமின்றி மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் தலையிட வேண்டும் பன்னாட்டு நிதியுதவியுடன் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட ಣuurer' ஒகேனக்கல் (ட்டம் 3) கூட்டுக் குடிநீர்த்திட்டத்துக்கு ரூ 2,283 கோடி ஒன்றிய அரசு வழங்குவதாகக் கூறிவிட்டு, தற்போது இயலாது என வழங்க பின்வாங்குகிறது இது கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் மக்களுக்குப் போதுமான குடிநீர் வழங்குவதைப் பாதிக்கும் மேலும் சுமார் 7,590 கோடி செலவில் நாங்கள் கூடுதலாகச் ரூபாய்  செயல்படுத்திடதிட்டமிட்டுள்ள 10 புதிய கூட்டுக் குடிநீர்த்  திட்டங்களுக்கும் ஜல் ஜீவன் 20 திட்டத்தின்கீழ் நிதி ஒப்பளிப்பு செய்திட வேண்டும் mkstalin 13.03.2026 - ShareChat