ஒரே நாளில் 9,801 பேர் திராவிட மாடல் அரசின் முன்கள வீரர்களாக, அரசுப் பணியில் சேர்ந்திருக்கிறார்கள். கல்வி - திறன் பயிற்சி - அதன் மூலம் அரசு & தனியார் வேலைவாய்ப்புகள் என எதிர்கால தமிழ்நாட்டை இளைஞர் படை கொண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கட்டமைத்து வருகிறார்.- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள்#ஸ்டாலின்_தொடரட்டும் #dmk4tn


