ShareChat
click to see wallet page
search
அறிக்கை: *தமிழ்நாடு கிராம சுகாதாரப் பணியாளர்களின் (NHM) ஊதிய உயர்வு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்றித்தர வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்* | நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு சுகாதாரத் துறையின் கீழ் தேசிய சுகாதாரத் திட்டத்தில் ( National Health Mission) பணியாற்றும் பணியாளர்கள் தங்களின் வாழ்வாதார உரிமைக்காகப் போராடி வரும் நிலையில் அவர்களின் நியாயமான கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்ற மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு சுகாதாரத்துறையின் கீழ் தேசிய சுகாதாரத்திட்டத்தின் மருத்துவர் அலுவலர்கள் முதல் தூய்மைப்பணியாளர்கள் வரை பல்வேறு பிரிவுகளில் ஏறத்தாழ 40,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக எவ்வித ஊதிய உயர்வும் வழங்கப்படாத காரணத்தால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகின்றனர். விலைவாசி பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில் தேசிய சுகாதாரப் பணியாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல், அவர்களின் குடும்பங்களைக் கடுமையான வறுமையில் வாடும் அவலநிலைக்கு ஆளாக்கியுள்ளது பெருங்கொடுமையாகும். ஆகவே, தமிழ்நாடு கிராம சுகாதாரப் பணியாளர்களின் நீண்ட காலமாகப் போராடி வரும் கோரிக்கைகளான, • 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் தேசிய சுகாதாரப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். • 2 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் மாற்றுத் திறனாளி தேசிய சுகாதாரப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதோடு போக்குவரத்துப்படி உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் வழங்க வேண்டும். • ஒவ்வொரு ஆண்டும் 10% வருடாந்திர ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை விலைவாசிக்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்க வேண்டும். • அகவிலைப்படி, மற்றும் விழாக்காலச் சிறப்பூதியம், முன்பணம், காப்பீடு ஊக்கத்தொகை, பணிக்கொடை உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்க வேண்டும். • ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, மாதம் சார்ந்த விடுப்புகள், பணி மூப்புடன் கூடிய விருப்ப பணியிட மாறுதல் வழங்க வேண்டும். • கூடுதல் பணி செய்யும் ஊழியர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் • தேசிய சுகாதாரப் பணியாளர்களின் பணிப்பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். எவ்வித விளக்கமும், கேட்கப்படாமல் எவ்வித விசாரணையும் நடத்தப்படாமல் பணி நீக்கம் செய்யும் முறையை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். என்பன உள்ளிட்ட, கிராம சுகாதாரப் பணியாளர்களின் (NHM) அனைத்து நியாயமான கோரிக்கைகளையும் தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்றித்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன். https://x.com/i/status/2021434444012454096 #GINGEE_ NTK #gingee-ntk #மக்களின்_மாநாடு2026 #கோனேரிக்கோன்_கோட்டை #செஞ்சிக்கோட்டை #SEEMAN4TN #NTK4TN - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
GINGEE_ NTK #gingee-ntk - பொதுவுடைமைப் போராளி வெட்டுக்கிளிகளும் பச்சோந்திகளும் புகழப்பட்ட சமகாலத்தில் மக்கள் பறந்த புரட்சிப்புலி  சிந்தனைச் சிற்பி புகழப்பட்டா என்று  அறிஞர் அண்ணாவால பரட்சியாளர் சிங்காரவேலர் சென்ற Ulomn ` Cunmity தாயக விடுதலைக்குப் தன்னலமற்ற விடுதலை வீரர் அவர்களுக்கு இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான  புகழ்வணக்கம் த்தை சசென்னை தொழிலாளர் சங்க 1918 ஆம் ஆண்டு தொடங்கிய  பொதுவுடை மை பிதாபகன் 68   28 11-02-2026 கந்திய துணைக்கண்டத்திலேயே முதன் முறைபாகத் தொழிலாளர் நாளை (மோl கொண்டாடி தொழிற்சங்கவாதி ` விவசாயிகள் மற்றும் தொழிலாளர் காக்க [ouಖr' 1923ஆம் ஆண்டு தொழிலாளர் விவசாயக் கட்சியையும்  1925ஆம் ஆண்டு இந்தியப் பொதுவுடைமை ` தொடி ்கியப் பெருமகன். கட்சியையும்  1928ஆம் வரபாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு தென்னிந்தியத் தொடர்வண்டி வலைநிறுத்தம் பல்வேறு தொழிலாளர் எ்ளிட் II6tMlll . போராட்டங்களை முன்னின்று நடத்தியதற்காக  ஆங்கிலேயே அரசால்  ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிககப்பட்ட மச்கள போராளி சுயராஜ்யம் யாருக்கு? மனிதனும் பிரபஞ்சமும்  பகுத்தறிவென்றால் என்ன? என்பன ` ள்ளிட்ட பற்பல நூஸ்தாளா இயற்றியதோடு, பிறமொழி நூல்களைை பலவற்றை மொழிபெயர்த்து  அன்னனத் தமிழுக்கு வளம் பேர்த்த பரறிஞர் . போர்க்குணம் மிகுந்த நற்செயல் முன்னோடி  பொதுவுடைமைக் கேகுக  அவன் பின்னாடி  என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால்  போற்றிப்  பெருந்தகை . புகழப்பட்டா பொதுவுடைமைப் போராளி  நம்முபைப பாட்டன்  சிந்தனை சிற்பி  சிங்காரவேலர் பெரும்புகழ் போற்றுவோம்! சீமான் செந்தமிழன் ஒருங்கிணைப்பாளர்  தமிழர் கட்சி நாம்  தலைமை Seemun4TN SenthamizhanSeeman Seemun4TN Official பொதுவுடைமைப் போராளி வெட்டுக்கிளிகளும் பச்சோந்திகளும் புகழப்பட்ட சமகாலத்தில் மக்கள் பறந்த புரட்சிப்புலி  சிந்தனைச் சிற்பி புகழப்பட்டா என்று  அறிஞர் அண்ணாவால பரட்சியாளர் சிங்காரவேலர் சென்ற Ulomn ` Cunmity தாயக விடுதலைக்குப் தன்னலமற்ற விடுதலை வீரர் அவர்களுக்கு இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான  புகழ்வணக்கம் த்தை சசென்னை தொழிலாளர் சங்க 1918 ஆம் ஆண்டு தொடங்கிய  பொதுவுடை மை பிதாபகன் 68   28 11-02-2026 கந்திய துணைக்கண்டத்திலேயே முதன் முறைபாகத் தொழிலாளர் நாளை (மோl கொண்டாடி தொழிற்சங்கவாதி ` விவசாயிகள் மற்றும் தொழிலாளர் காக்க [ouಖr' 1923ஆம் ஆண்டு தொழிலாளர் விவசாயக் கட்சியையும்  1925ஆம் ஆண்டு இந்தியப் பொதுவுடைமை ` தொடி ்கியப் பெருமகன். கட்சியையும்  1928ஆம் வரபாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு தென்னிந்தியத் தொடர்வண்டி வலைநிறுத்தம் பல்வேறு தொழிலாளர் எ்ளிட் II6tMlll . போராட்டங்களை முன்னின்று நடத்தியதற்காக  ஆங்கிலேயே அரசால்  ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிககப்பட்ட மச்கள போராளி சுயராஜ்யம் யாருக்கு? மனிதனும் பிரபஞ்சமும்  பகுத்தறிவென்றால் என்ன? என்பன ` ள்ளிட்ட பற்பல நூஸ்தாளா இயற்றியதோடு, பிறமொழி நூல்களைை பலவற்றை மொழிபெயர்த்து  அன்னனத் தமிழுக்கு வளம் பேர்த்த பரறிஞர் . போர்க்குணம் மிகுந்த நற்செயல் முன்னோடி  பொதுவுடைமைக் கேகுக  அவன் பின்னாடி  என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால்  போற்றிப்  பெருந்தகை . புகழப்பட்டா பொதுவுடைமைப் போராளி  நம்முபைப பாட்டன்  சிந்தனை சிற்பி  சிங்காரவேலர் பெரும்புகழ் போற்றுவோம்! சீமான் செந்தமிழன் ஒருங்கிணைப்பாளர்  தமிழர் கட்சி நாம்  தலைமை Seemun4TN SenthamizhanSeeman Seemun4TN Official - ShareChat