ShareChat
click to see wallet page
search
#😱கர்ப்பிணி மனைவியை கொன்ற முன்னாள் கணவன்🔪 #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
😱கர்ப்பிணி மனைவியை கொன்ற முன்னாள் கணவன்🔪 - P కీ RAHUL ஹைதராபாத்தில், மறுமணம் செய்துகொண்ட 3 மாத கர்ப்பிணி முன்னாள் மனைவி சுனிதாவை, தேவரகொண்டா மகேஷ் என்ற முன்னாள் கத்தி மற்றும் செயின்சா (chainsaw) கணவன் கொண்டு கொடூரமாகக் கொன்றார். பெட்ரோல் மற்றும் ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்த அவர், விவாகரத்து மற்றும் மறுமணம் காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த கொலையைச் செய்துவிட்டு, கழிவறையில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார் . உடனடியாக அவரை கைது செய்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் P కీ RAHUL ஹைதராபாத்தில், மறுமணம் செய்துகொண்ட 3 மாத கர்ப்பிணி முன்னாள் மனைவி சுனிதாவை, தேவரகொண்டா மகேஷ் என்ற முன்னாள் கத்தி மற்றும் செயின்சா (chainsaw) கணவன் கொண்டு கொடூரமாகக் கொன்றார். பெட்ரோல் மற்றும் ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்த அவர், விவாகரத்து மற்றும் மறுமணம் காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த கொலையைச் செய்துவிட்டு, கழிவறையில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார் . உடனடியாக அவரை கைது செய்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் - ShareChat