ShareChat
click to see wallet page
search
••••• நீங்கள் போலியாக நடித்து பிறரை அன்பு, பாசம், காதல் என்ற பெயரில் சிறிது காலம் பொய்யாக பழகி ஏமாற்றிவிட்டு பின் அவர்களை மறந்து விடலாம்....., °°°°° ஆனால் உங்களின் பொய்யான அன்பையும் உங்களின் ஆசை வார்த்தைகளையும் உண்மையென்று நினைத்து உங்களுடன் பழகியவர்கள் என்றும் உங்களையும் நீங்கள் செய்த கீழ்த்தரமான வேலையை என்றுமே மறக்கவும் மாட்டார்கள் உங்களை மன்னிக்கவும் மாட்டார்கள்°°°°° அவர்களின் உள்ளத்தை சீரலித்து விட்டு நீங்கள் உங்களுக்காக ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அந்த வாழ்க்கையில் உங்களை அளவுக்கதிகமாக சோதிப்பான், அவர்கள் உங்களால் படுகின்ற மண வேதனைகளையும், கஷ்டங்களையும் உங்களுக்கும் அல்லாஹ் ஏற்படுத்தி விடுவான், அல்லாஹ் நீதியாளர்களுக்கு எல்லாம் மேலாக நீதி வழங்கக்கூடியவன், அவனே எல்லாவற்றிற்கும் போதுமானவன்........, ••• வல்ல அல்லாஹ் இரக்கமுடையவன், நீங்கள் பிறரின் உள்ளங்களை உடைத்து விட்டு,.அவர்கள் உங்களை மன்னிக்காத நிலையில் நீங்கள் அவனை,. இரவு முழுக்க நின்று வணங்கினாலும் பிறருக்கு நீங்கள் செய்த அநியாயத்தை அவன் மன்னிக்கவே மன்னிக்க மாட்டான்•••• அல்லாஹ்வுக்கும் அவனின் இறுதி நாளைக்கும் பயந்து கொள்ளுங்கள், இம்மையிலே செய்த அநியாயங்களுக்கு மன்னிப்பை பெற்றுக்கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்" 59:10 •••••••••• நீங்கள் போலியாக நடித்து பிறரை அன்பு, பாசம், காதல் என்ற பெயரில் சிறிது காலம் பொய்யாக பழகி ஏமாற்றிவிட்டு பின் அவர்களை மறந்து விடலாம்....., °°°°° ஆனால் உங்களின் பொய்யான அன்பையும் உங்களின் ஆசை வார்த்தைகளையும் உண்மையென்று நினைத்து உங்களுடன் பழகியவர்கள் என்றும் உங்களையும் நீங்கள் செய்த கீழ்த்தரமான வேலையை என்றுமே மறக்கவும் மாட்டார்கள் உங்களை மன்னிக்கவும் மாட்டார்கள்°°°°° அவர்களின் உள்ளத்தை சீரலித்து விட்டு நீங்கள் உங்களுக்காக ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அந்த வாழ்க்கையில் உங்களை அளவுக்கதிகமாக சோதிப்பான், அவர்கள் உங்களால் படுகின்ற மண வேதனைகளையும், கஷ்டங்களையும் உங்களுக்கும் அல்லாஹ் ஏற்படுத்தி விடுவான், அல்லாஹ் நீதியாளர்களுக்கு எல்லாம் மேலாக நீதி வழங்கக்கூடியவன், அவனே எல்லாவற்றிற்கும் போதுமானவன்........, ••• வல்ல அல்லாஹ் இரக்கமுடையவன், நீங்கள் பிறரின் உள்ளங்களை உடைத்து விட்டு,.அவர்கள் உங்களை மன்னிக்காத நிலையில் நீங்கள் அவனை,. இரவு முழுக்க நின்று வணங்கினாலும் பிறருக்கு நீங்கள் செய்த அநியாயத்தை அவன் மன்னிக்கவே மன்னிக்க மாட்டான்•••• அல்லாஹ்வுக்கும் அவனின் இறுதி நாளைக்கும் பயந்து கொள்ளுங்கள், இம்மையிலே செய்த அநியாயங்களுக்கு மன்னிப்பை பெற்றுக்கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்" 59:10 ••••• #💖நீயே என் சந்தோசம்🥰 #🥰அனிமேட்டட் காதல் ஸ்டேட்டஸ் #💝இதயத்தின் துடிப்பு நீ #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲துஆக்கள்🕋
💖நீயே என் சந்தோசம்🥰 - ShareChat