நொடிக்கு நொடி மனம் மாறும் மனிதர்களுக்காக உன்னை நீ மாற்றிக் கொள்ளாதே, ஒருவேளை மனிதர்களுக்காக உன்னை நீ மாற்றிக்கொள்ள நினைத்தால், நீ பேசும் பழகும் ஒவ்வொரு மனிதர்களுக்காகவும் உன்னை நீ மாற்றிக் கொள்ள வேண்டி வரும், கடைசியில் நீ யார் என்று உனக்கே மறந்து போகும், கடைசியில் உனக்கே உன்னை தெரியாது.
ஆனால் உனக்காக தன் ஜீவனையே தந்த உன்னை படைத்த இறைவனாகிய இயேசு கிறிஸ்துவுக்காக உன்னை நீ மாற்றிக் கொள், ஏனென்றால் அவர் என்றும் மாறாதவர், வாக்கு மாறாதவர், உன் இருதயத்தை காயப்படுத்தாதவர், உனக்கு உண்மையான ஆறுதலை தருபவர், கடைசி வரைக்கும் உன் கூடவே இருப்பவர் எது சரி என்று உணர்ந்து கொள், புரிந்து கொள் நண்பா 👍 உன் வாழ்க்கை உன் கையில் தான் உள்ளது, தேர்ந்தெடுக்கும் வழியில் தான் உள்ளது, நீ மனிதர்களின் பாதையை தேர்ந்தெடுத்தால் கடைசியில் அழுகை மட்டும் தான் மிஞ்சும். அதுவே இயேசு கிறிஸ்துவின் பாதையை நீ தேர்ந்தெடுத்தால் நித்திய நித்தியமான சந்தோஷத்தில் வாழலாம்... அதுதான் உண்மையான சந்தோஷம் 🔥❤️
#✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள்

