ShareChat
click to see wallet page
search
#🙏🪔காஞ்சி மஹா பெரியவா ஆன்மீக சிந்தனைகள்🪔🙏 #kanchi maha periyava quotes #ஸ்ரீ மஹா பெரியவா சரணம்
🙏🪔காஞ்சி மஹா பெரியவா ஆன்மீக சிந்தனைகள்🪔🙏 - சொல்லும் இடத்துக்கெல்லாம் ராம் நாமம் கண்ணுக்குத் தெரியாம ஓருத்தர் வந்து நிற்பாராமே அது யார் தெரியுமா? சதெரியும் அனுமான் அந்த அனுமான் யார் அவதாரம் தெரியுமா? சிவன் அம்சம் சிவன் அங்கே வந்து அம்பாள் உடனே வந்துவிடுவாள் அம்பாள் வந்தால் அவர்களின் குழந்தைகள் முருகனும் கணபதியும் ஆஜராகி விடுவார்கள் சிலகுடும்பம் உள்ள இடத்தில் மங்களம் நிறையும் அதனால் மகாலக்ஷ்மி வருவாள் அவள் வந்தால் மகாலிஷ்ணுவம் வந்துவிடுவார் இப்படி அங்கே எல்லா தெய்வங்களும் வந்துவிட்டால் அங்கே சந்தோஷம் தானாக நிறைந்துவிடும் அல்லவா? அதனால் தான் ராமநாமம் சொல்லச் சொன்னேன் சொல்லும் இடத்துக்கெல்லாம் ராம் நாமம் கண்ணுக்குத் தெரியாம ஓருத்தர் வந்து நிற்பாராமே அது யார் தெரியுமா? சதெரியும் அனுமான் அந்த அனுமான் யார் அவதாரம் தெரியுமா? சிவன் அம்சம் சிவன் அங்கே வந்து அம்பாள் உடனே வந்துவிடுவாள் அம்பாள் வந்தால் அவர்களின் குழந்தைகள் முருகனும் கணபதியும் ஆஜராகி விடுவார்கள் சிலகுடும்பம் உள்ள இடத்தில் மங்களம் நிறையும் அதனால் மகாலக்ஷ்மி வருவாள் அவள் வந்தால் மகாலிஷ்ணுவம் வந்துவிடுவார் இப்படி அங்கே எல்லா தெய்வங்களும் வந்துவிட்டால் அங்கே சந்தோஷம் தானாக நிறைந்துவிடும் அல்லவா? அதனால் தான் ராமநாமம் சொல்லச் சொன்னேன் - ShareChat