ShareChat
click to see wallet page
search
#ஹெல்த்தி உணவுகள்👨🏽‍🍳 *#அறிவோம்_ஆயிரம்* காது கேட்காதவர்களுக்கு அதிசய மருந்து " சுத்தமான நல்லெண்ணெய் கால் படியில் நிலப்பனங்கிழங்கு பத்து கிராம் பொடித்து போட்டு காய்ச்சி வைத்துக்கொண்டு இரவு படுக்கும் போது நமது பாதங்கள் இரண்டிலும் ஒரு மண்டலம் தேய்த்து வர காது செவிடு நீங்கும். #பகிர்வு #
ஹெல்த்தி உணவுகள்👨🏽‍🍳 - ShareChat