ShareChat
click to see wallet page
search
#உளவியல் சிந்தனை
உளவியல் சிந்தனை - செவிடனாய் இரு யார் என்ன நினைப்பார்கள் என்று  யோசித்து யோசித்தே. பாதி ஆயுள் கரைகிறது!  பேசுபவர்களுக்கு செவிடனாய் இரு! புறம் குறை சொல்பவர்களுக்கு ஊமையாய் இரு! மற்றவரைத் திருப்திப் படுத்தும் நாடகத்தை நிறுத்திவிடு . உன் வாழ்க்கைக்கு நீ மட்டுமே கதாநாயகன்! பிறர் பேச்சுக்கு செவி சாய்க்காத வாழ்வே.. தொல்லையில்லா சொர்க்கம்! @besttamilquotes செவிடனாய் இரு யார் என்ன நினைப்பார்கள் என்று  யோசித்து யோசித்தே. பாதி ஆயுள் கரைகிறது!  பேசுபவர்களுக்கு செவிடனாய் இரு! புறம் குறை சொல்பவர்களுக்கு ஊமையாய் இரு! மற்றவரைத் திருப்திப் படுத்தும் நாடகத்தை நிறுத்திவிடு . உன் வாழ்க்கைக்கு நீ மட்டுமே கதாநாயகன்! பிறர் பேச்சுக்கு செவி சாய்க்காத வாழ்வே.. தொல்லையில்லா சொர்க்கம்! @besttamilquotes - ShareChat