உந்தனையே பாடிடவே
வரமருள்வாயே அம்மா!
சந்ததமும் உனைப் பணிய அருள்புரிவாயே அம்மா!
சிந்தையெல்லாம் நீயே அதில்
விந்தையென்ன தாயே!
சொந்தமெல்லாம் நீயே என
ஆகி விட்டேன் நானே! #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #kulasai_sri_mutharamman_magan #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்