இன்று அஷ்டமி – பைரவர் அருள் நாள்
அஷ்டமி திதி
சனிக்கிழமை காலை
8:23AM முதல்
ஞாயிற்று கிழமை காலை
10:20AM வரை
அஷ்டமி என்றாலே
பைரவர் நினைவு தான்.
பயம்,தடைகள்,
கண் திருஷ்டி,
எதிர்மறை சக்திகள்
அனைத்துக்கும்
ஒரே காவலன் – ஸ்ரீ பைரவர்.
இன்று பைரவரிடம்
பெரிசா எதுவும் கேட்க வேண்டாம்…
“என்னை காப்பாற்று”
“என்னை சரியான பாதையில் நடத்தி வை”
இந்த இரண்டு வார்த்தை
மனசார சொன்னாலே போதும் 🙏
ஒரு தீபம் ஏற்றி,
ஒரு நிமிடம்
பைரவர் நாமம் நினைச்சா
போதும்…
அஷ்டமி அன்று
பைரவர் அருள்
மௌனமா வேலை செய்யும்.
ஓம் கால பைரவாய நம: 🙏
#🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #பைரவர் #கால பைரவர் #🙏🪔 கால பைரவர் போற்றி 🪔🙏 #கால பைரவர்


