*செயற்குழு கூட்டம்*
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை செயற்குழு கூட்டம் அதன் மண்டல தலைவர் அருள்ஜோதி தலைமையில் நடைபெற்றது துணைத்தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார்
வட்டக்கிளை செயலாளர்சம்பத்
அனைவரையும் வரவேற்றார்
செயற்குழு கூட்டத்தில்,இல்லம் தோறும் மனவளக்கலை நடத்துவது எனவும், புதிய அறங்காவலர்களை சேர்ப்பது எனவும் தீர்மானிக்கப் பட்டது
பொறுப்பாசிரியர் அன்பழகன், மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர் காசி நன்றி கூறினார் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰தமிழக அப்டேட்🗞️ #⚡ஷேர்சாட் அப்டேட் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰


