ShareChat
click to see wallet page
search
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனையின்படியும், முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியின் வேண்டுகோளின்படியும் பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அதிமுக எம்.பி I.S.இன்பதுரை!#AIADMK | #EdappadiPalaniswami | #Sivakasi | #RajendraBalaji | #ADMK | #Inbadurai #இன்றையசெய்தி
இன்றையசெய்தி - 04 FEB 26 N=^5 TAMIL நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான உரை நிகழ்வின்போது, அதிமுக எம்பி IS இன்பதுரை, தொழிலாளர்கள் வரை பட்டாசு தயாரிக்கும் தொழிலில் சிவகாசியில் 8 லட்சம் ஈடுபட்டு வருவதாகவும் இன்று பட்டாசு தொழில் நசிந்து போகும் நிலையில் உள்ளதாகவும், பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனையின்படியும் முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான .டிராஜேந்திரபாலாஜியின் வேண்டுகோளின்படியும் இந்த கோரிக்கை வைக்கப்பட்டது க. wwwnews7tamillive 04 FEB 26 N=^5 TAMIL நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான உரை நிகழ்வின்போது, அதிமுக எம்பி IS இன்பதுரை, தொழிலாளர்கள் வரை பட்டாசு தயாரிக்கும் தொழிலில் சிவகாசியில் 8 லட்சம் ஈடுபட்டு வருவதாகவும் இன்று பட்டாசு தொழில் நசிந்து போகும் நிலையில் உள்ளதாகவும், பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனையின்படியும் முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான .டிராஜேந்திரபாலாஜியின் வேண்டுகோளின்படியும் இந்த கோரிக்கை வைக்கப்பட்டது க. wwwnews7tamillive - ShareChat