ShareChat
click to see wallet page
search
#✝பைபிள் வசனங்கள்
✝பைபிள் வசனங்கள் - திருடன் .? (யோவா:10:10) இரவு நேரம் ஒரு வீட்டில் கணவனும் மனைவியும் உறங்கிக் கொண்டிருந்தார்கள் பின்வாசல் கதவை உடைத்துக்கொண்டு இரண்டுதிருடர்கள் ள்ளேநுழைந்து விட்டார்கள். 9 கணவனையும் மனைவியையும் கட்டிப்போட்டுவிட்டு ஒரு திருடன் கத்தியோடு காவல் இருந்தான் இன்னொரு திருடன் பீரோவை திறந்து நகைகளையும் பணத்தையும் எடுத்துக் கொண்டான் அந்த அம்மாதிருடர்களை பார்த்து மெல்லிய குரலில் ஒரு உதவி கேட்டது எங்கள் வீட்டில் திருடினது மாதிரியே எதிர் வீட்டிலும் திருடி விட்டு போக வேண்டும்நிறைய நகைகள் வச்சிருக்காங்க என்றாள், அதற்குதிருடன் சொன்னபதில் என்ன தெரியுமா? அவர்கள் சொல்லித்தான் வீட்டுக்கு வந்தோம் என்றான் உங்க திருடன் .? (யோவா:10:10) இரவு நேரம் ஒரு வீட்டில் கணவனும் மனைவியும் உறங்கிக் கொண்டிருந்தார்கள் பின்வாசல் கதவை உடைத்துக்கொண்டு இரண்டுதிருடர்கள் ள்ளேநுழைந்து விட்டார்கள். 9 கணவனையும் மனைவியையும் கட்டிப்போட்டுவிட்டு ஒரு திருடன் கத்தியோடு காவல் இருந்தான் இன்னொரு திருடன் பீரோவை திறந்து நகைகளையும் பணத்தையும் எடுத்துக் கொண்டான் அந்த அம்மாதிருடர்களை பார்த்து மெல்லிய குரலில் ஒரு உதவி கேட்டது எங்கள் வீட்டில் திருடினது மாதிரியே எதிர் வீட்டிலும் திருடி விட்டு போக வேண்டும்நிறைய நகைகள் வச்சிருக்காங்க என்றாள், அதற்குதிருடன் சொன்னபதில் என்ன தெரியுமா? அவர்கள் சொல்லித்தான் வீட்டுக்கு வந்தோம் என்றான் உங்க - ShareChat