ShareChat
click to see wallet page
search
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - மறைந்தார் எளிமையின் தோழர் 25 பிப்ரவரி 2026 26 டிசம்பர், 1925 26 டிசம்பர் 1925 அன்று ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குற்போது தூத்துக்குடி) ஸ்ரீவைகுண்டத்தில் இரா நல்லகண்ணு அவர்கள் பிறந்தார் 15 வயதிலேயே விடுதலைப் போராட்டங்களில் ஈடுபாடு கொண்ட அவர் தனது 18 வது வயதில் (1943) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார் சுதந்திரத்திற்குப் பிறகும் கம்யூ( னிஸ்ட் கட்சி மீதான தடையின் போது 1950 களில் தொடுக்கப்பட்ட புகழ்பெற்ற நெல்லைச் சதி 6![!886' சேர்க்கப்பட்டு சுமார் ஆண்டுகள் 7 சிறைவாசம் அனுபவித்தார் சாதி எதிர்ப்பு விவசாயிகளின் உரிமை மற்றும் மணல் கொள்ளைக்கு எதிரான பல போராட்டங்களை முன்னெடுத்தார் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் சிறை போராடியதற்காகப் பலமுறை சென்றார் தமிழக அரசின் உயரிய விருதான 6105, தகைசால் தமிழர் அம்பேத்கர் விருதுகளை வழங்கி அவரை கவுரவித்தது இவற்றுடன் வழங்கப்பட்ட பரிசுத் தொகையான <10 லட்சத்தை அப்படியே முதலமைச்சரின் நிவாரண நிதிக்குத் திருப்பி வழங்கியது அவரது நேர்மைக்குச் சான்றாகும் மறைந்தார் எளிமையின் தோழர் 25 பிப்ரவரி 2026 26 டிசம்பர், 1925 26 டிசம்பர் 1925 அன்று ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குற்போது தூத்துக்குடி) ஸ்ரீவைகுண்டத்தில் இரா நல்லகண்ணு அவர்கள் பிறந்தார் 15 வயதிலேயே விடுதலைப் போராட்டங்களில் ஈடுபாடு கொண்ட அவர் தனது 18 வது வயதில் (1943) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார் சுதந்திரத்திற்குப் பிறகும் கம்யூ( னிஸ்ட் கட்சி மீதான தடையின் போது 1950 களில் தொடுக்கப்பட்ட புகழ்பெற்ற நெல்லைச் சதி 6![!886' சேர்க்கப்பட்டு சுமார் ஆண்டுகள் 7 சிறைவாசம் அனுபவித்தார் சாதி எதிர்ப்பு விவசாயிகளின் உரிமை மற்றும் மணல் கொள்ளைக்கு எதிரான பல போராட்டங்களை முன்னெடுத்தார் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் சிறை போராடியதற்காகப் பலமுறை சென்றார் தமிழக அரசின் உயரிய விருதான 6105, தகைசால் தமிழர் அம்பேத்கர் விருதுகளை வழங்கி அவரை கவுரவித்தது இவற்றுடன் வழங்கப்பட்ட பரிசுத் தொகையான <10 லட்சத்தை அப்படியே முதலமைச்சரின் நிவாரண நிதிக்குத் திருப்பி வழங்கியது அவரது நேர்மைக்குச் சான்றாகும் - ShareChat