ShareChat
click to see wallet page
search
#நாலடியார் ##நாலடியார்📚 #தினம் ஒரு தகவல் (daily information) #📜தமிழ் Quotes #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
நாலடியார் - நாப்பாடஞ் சொல்லி பாடல் 312 நயமுணர்வார் போற்செறிக்கும் தீப்புலவன் சேரார் செறிவுடையார் ; தீப்புலவன் கோட்டியுட் குன்றக் குடிப்பழிக்கும் அல்லாக்கால் தோட்புடைக் கொள்ளா எழும் வாய்க்கு வந்த பொருளுரை தன் பாடத்தைச் சொல்லி உட்கருத்தை உணர்ந்தவன் போல் , அவையைக் கூட்டும் தீய புலவனை நற்புலவர்கள் சேரமாட்டார்கள் ஏனெனில் நற்புலவர்கள் வருகையால் தீய புலவனின் பேச்சுத் தாழ்வதால் அவர்களது குலத்தைப் பழித்துப் பேசுவான் அல்லது தோளைத் தட்டி சண்டைக்கு எழுந்திருப்பான் நாப்பாடஞ் சொல்லி பாடல் 312 நயமுணர்வார் போற்செறிக்கும் தீப்புலவன் சேரார் செறிவுடையார் ; தீப்புலவன் கோட்டியுட் குன்றக் குடிப்பழிக்கும் அல்லாக்கால் தோட்புடைக் கொள்ளா எழும் வாய்க்கு வந்த பொருளுரை தன் பாடத்தைச் சொல்லி உட்கருத்தை உணர்ந்தவன் போல் , அவையைக் கூட்டும் தீய புலவனை நற்புலவர்கள் சேரமாட்டார்கள் ஏனெனில் நற்புலவர்கள் வருகையால் தீய புலவனின் பேச்சுத் தாழ்வதால் அவர்களது குலத்தைப் பழித்துப் பேசுவான் அல்லது தோளைத் தட்டி சண்டைக்கு எழுந்திருப்பான் - ShareChat