ShareChat
click to see wallet page
search
தீரர் கோட்டமாம் திருச்சியில் மார்ச் 8 அன்று, 10 இலட்சம் உடன்பிறப்புகள் கூடுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாநாடு பேரெழுச்சியுடன் நடைபெறவிருக்கிறது. உடன்பிறப்புகளின் திருச்சி வருகையை உங்களில் ஒருவனான நான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்! - மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் #LetterToBrethren #dmk4tn
dmk4tn - உங்களிடு 333 தீரர் கோட்டமாம் திருச்சியில் 10 இலட்சம் உடன்பிறப்புகள் கூடுகின்ற அன்று, மார்ச் 8 திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாநாடு பேரெழுச்சியுடன் நடைபெறவிருக்கிறது. இப்படியொரு கொள்கைப் பட்டாளம் இந்தியாவில் எந்த இயக்கத்திலும் கிடையாது என்பதை உரக்கச் சொல்லிடும் வகையில், உடன்பிறப்புகளின் திருச்சி வருகையை உங்களில் ஒருவனான எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்! நான் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு முகஸ்பாலின் அவர்கள் உங்களிடு 333 தீரர் கோட்டமாம் திருச்சியில் 10 இலட்சம் உடன்பிறப்புகள் கூடுகின்ற அன்று, மார்ச் 8 திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாநாடு பேரெழுச்சியுடன் நடைபெறவிருக்கிறது. இப்படியொரு கொள்கைப் பட்டாளம் இந்தியாவில் எந்த இயக்கத்திலும் கிடையாது என்பதை உரக்கச் சொல்லிடும் வகையில், உடன்பிறப்புகளின் திருச்சி வருகையை உங்களில் ஒருவனான எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்! நான் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு முகஸ்பாலின் அவர்கள் - ShareChat