ShareChat
click to see wallet page
search
#📕TNPSC தேர்வுகள் #💪இந்திய வரலாறு 🇮🇳 #📖TNPSC உலகம்✍️ #🌎பொது அறிவு #✍ எக்ஸாம் குறிப்பு
📕TNPSC தேர்வுகள் - இந்தியவாலாறு நாச்சியார் (1730-1796) வேலு இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராக  ஏந்திப் போரிட்ட முதல்  ஆயுதம்  யார் ? பெண் அரசி வேலு நாச்சியார் விடை: வேலு நாச்சியார் எந்த நாட்டின் இளவரசி ஆவார்? 2 விடை: இராமநாதபுரம் (செல்லமுத்து சேதுபதியின் மகள்) ணந்து வேலு நாச்சியார் எந்த அரசரை ம @BTT6uTL_ITIj? 3. முத்து வடுகநாதர் (சிவகங்கை அரசர்)  விடை: GANES [NPsc ' முத்து வடுகநாதர் ஆங்கிலேயர்களால் எங்கு கொல்லப்பட்டார்? விடை: காளையார் கோவில் போர் (1772) வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்பதற்காக யாருடைய பாதுகாப்பில்  5. எட்டு ஆண்டுகள் வாழ்ந்தார்? விடை: கோபால நாயக்கர் வவிருப்பாச்சி)  வேலு நாச்சியாருக்கு உதவ 5000 குதிரைப்படைகளை வைத்தவர்  6. அனுப்பி  ILITIj? விடை: ஹைதர் அலி  மைசூர் சுல்தான்) வேலு  சியாரின் அமைச்சராகவும் தளபதிகளாகவும் விளங்கியவர்கள் 7. நாச்ச யார்? விடை: தாண்டவராய பிள்ளை (அமைச்சர்) மருது சகோதரர்கள் குளபதிகள்) ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கை அழிப்பதற்காகத் தன் மீது நெருப்பு 8 வைத்துக்கொண்டு தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர் யார்? விடை: குயிலி (வேலு நாச்சியாரின் தோழி) வேலு நாச்சியார் சிவகங்கையை மீண்டும் மீட்டெடுத்த ஆண்டு எது? 9. 616L: 1780 வேலு நாச்சியார் எந்த மொழிகளில் புலமை பெற்றிருந்தார்? 10. விடை:தமிழ் ஆங்கிலம் பிரஞ்சு மற்றும் உருது இந்தியவாலாறு நாச்சியார் (1730-1796) வேலு இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராக  ஏந்திப் போரிட்ட முதல்  ஆயுதம்  யார் ? பெண் அரசி வேலு நாச்சியார் விடை: வேலு நாச்சியார் எந்த நாட்டின் இளவரசி ஆவார்? 2 விடை: இராமநாதபுரம் (செல்லமுத்து சேதுபதியின் மகள்) ணந்து வேலு நாச்சியார் எந்த அரசரை ம @BTT6uTL_ITIj? 3. முத்து வடுகநாதர் (சிவகங்கை அரசர்)  விடை: GANES [NPsc ' முத்து வடுகநாதர் ஆங்கிலேயர்களால் எங்கு கொல்லப்பட்டார்? விடை: காளையார் கோவில் போர் (1772) வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்பதற்காக யாருடைய பாதுகாப்பில்  5. எட்டு ஆண்டுகள் வாழ்ந்தார்? விடை: கோபால நாயக்கர் வவிருப்பாச்சி)  வேலு நாச்சியாருக்கு உதவ 5000 குதிரைப்படைகளை வைத்தவர்  6. அனுப்பி  ILITIj? விடை: ஹைதர் அலி  மைசூர் சுல்தான்) வேலு  சியாரின் அமைச்சராகவும் தளபதிகளாகவும் விளங்கியவர்கள் 7. நாச்ச யார்? விடை: தாண்டவராய பிள்ளை (அமைச்சர்) மருது சகோதரர்கள் குளபதிகள்) ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கை அழிப்பதற்காகத் தன் மீது நெருப்பு 8 வைத்துக்கொண்டு தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர் யார்? விடை: குயிலி (வேலு நாச்சியாரின் தோழி) வேலு நாச்சியார் சிவகங்கையை மீண்டும் மீட்டெடுத்த ஆண்டு எது? 9. 616L: 1780 வேலு நாச்சியார் எந்த மொழிகளில் புலமை பெற்றிருந்தார்? 10. விடை:தமிழ் ஆங்கிலம் பிரஞ்சு மற்றும் உருது - ShareChat