ShareChat
click to see wallet page
search
#🙏🪔 திருப்பாவை பாசுரம் 3🪔🙏
🙏🪔 திருப்பாவை பாசுரம் 3🪔🙏 - *திருப்பாவை பாடல் 03* லகளந்த உத்தமன் பேர்பாடி  ஓங்கி 9 நாங்கள் பாவைக்குச் சாற்றி நீராடினால்  நம்  தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து  ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்  நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய் . பொருள் சிறுமியரேநம் பரந்தாமன் வாமன அவதாரத்தில்  மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்டஉத்தமன்  பாவைக்கு அவனது சிறப்பைக் குறித்து பாடி  நம் மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம் இந்த விரதமிருப்பதால் உலகம் பெய்து  முழுவதும் மாதம் மும்முறை மழை தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும் மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும் மீன்கள்  வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும் குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள்தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும் வள்ளல் போன்ற  நிரம்பத்தரும் என்றும் வற்றாத  பசுக்கள்பாலை செல்வத்தை இந்தவிரதம் தரும்  *திருப்பாவை பாடல் 03* லகளந்த உத்தமன் பேர்பாடி  ஓங்கி 9 நாங்கள் பாவைக்குச் சாற்றி நீராடினால்  நம்  தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து  ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்  நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய் . பொருள் சிறுமியரேநம் பரந்தாமன் வாமன அவதாரத்தில்  மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்டஉத்தமன்  பாவைக்கு அவனது சிறப்பைக் குறித்து பாடி  நம் மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம் இந்த விரதமிருப்பதால் உலகம் பெய்து  முழுவதும் மாதம் மும்முறை மழை தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும் மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும் மீன்கள்  வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும் குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள்தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும் வள்ளல் போன்ற  நிரம்பத்தரும் என்றும் வற்றாத  பசுக்கள்பாலை செல்வத்தை இந்தவிரதம் தரும் - ShareChat