திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் ஒன்றியம் கண்டவராட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர்(பொ) ப.சக்கரவர்த்தி தலைமையில் , VHN லட்சுமி முன்னிலையில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு உறுதி மொழி ஏற்கப்பட்டு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. #⚡ஷேர்சாட் அப்டேட் #📰தமிழக அப்டேட்🗞️ #📺உள்ளூர் தகவல்கள்📰 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴


