மெதுவா தந்தி அடிச்சானே…
எம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…
கை வச்சானே… மெதுவா தந்தி அடிச்சானே…
எம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…
கை வச்சானே… கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு…
என்னான்னுதான் தெரிஞ்சா அதச் சொல்லு… தாங்காது அய்யா கண்ணு சாமி…
நான் தேடும் சொர்க்கம் எங்கே காமி… மெதுவா தந்தி அடிச்சானே…
ஓம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…
கை வச்சானே… #ஷேர்
01:19

