ShareChat
click to see wallet page
search
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.ஜோதிமணி அவர்கள் குறித்து பொதுமேடையில் கொச்சையாக, அறுவெறுக்கத்தக்க வகையில் பேசி இருக்கிறார் பாஜகவின் கரூர் மாவட்ட தலைவர் திரு.செந்தில் நாதன். பாஜகவில் உள்ள பெண் தலைவர்கள் கண்டும், காணாமல் கள்ள மௌனம் காப்பது ஏன்?பாலியல் குற்றவாளிகளின், பெண்களை அவதூறாக பேசும் அயோக்கியர்களின் கூடாரம் பாஜகதான் என உங்களின் கள்ள மௌனமே உறுதி செய்கிறது.#WINGகுரல் #BJPFails #dmk
dmk - குரில் அயோக்கியர்களின் கூடாரம் பாஜக! காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகுஜோதிமணி அவர்கள் குறித்து பொதுமேடையில் கொச்சையாக அறுவெறுக்கத்தக்க வகையில் பேசி இருக்கிறார் பாஜகவின் கரூர் மாவட்ட தலைவர் திருசெந்தில் நாதன் பாஜகவின் அடிப்படை குணமே இதுதான் என்ற போதிலும்; பாஜகவில் உள்ள பெண் தலைவர்கள் கண்டும் காணாமல் காப்பது ஏன்? கள்ள மௌனம் மணிப்பூர் கலவரத்தில் பெண்களின் உயிருக்கும் மானத்திற்கும் ஆபத்து ஏற்பட்ட போதும் பில்கிஸ் பானு, சிறுமி பாலியல் வன்கொடுமை, உன்னாவ் ஹத்ராஸ் வழக்கு என நாடு முழுவதும்  ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக Vm86 வன்முறைகள் அரங்கேறிய போதும் நீங்கள் வாய்மூடித்தான் கிடந்தீர்கள். செய்கிறது  உங்களின் மௌனமே உறுதி  பாலியல் குற்றவாளிகளின், பெண்களை அவதுமாக பேசும் அயோக்கியர்களின் கூபாரம் கதான் எனி! பம3 குரில் அயோக்கியர்களின் கூடாரம் பாஜக! காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகுஜோதிமணி அவர்கள் குறித்து பொதுமேடையில் கொச்சையாக அறுவெறுக்கத்தக்க வகையில் பேசி இருக்கிறார் பாஜகவின் கரூர் மாவட்ட தலைவர் திருசெந்தில் நாதன் பாஜகவின் அடிப்படை குணமே இதுதான் என்ற போதிலும்; பாஜகவில் உள்ள பெண் தலைவர்கள் கண்டும் காணாமல் காப்பது ஏன்? கள்ள மௌனம் மணிப்பூர் கலவரத்தில் பெண்களின் உயிருக்கும் மானத்திற்கும் ஆபத்து ஏற்பட்ட போதும் பில்கிஸ் பானு, சிறுமி பாலியல் வன்கொடுமை, உன்னாவ் ஹத்ராஸ் வழக்கு என நாடு முழுவதும்  ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக Vm86 வன்முறைகள் அரங்கேறிய போதும் நீங்கள் வாய்மூடித்தான் கிடந்தீர்கள். செய்கிறது  உங்களின் மௌனமே உறுதி  பாலியல் குற்றவாளிகளின், பெண்களை அவதுமாக பேசும் அயோக்கியர்களின் கூபாரம் கதான் எனி! பம3 - ShareChat