ShareChat
click to see wallet page
search
#பாரதியார் கவிதைகள்
பாரதியார் கவிதைகள் - புதுமைப் பெண் 4 ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்! அறிவி லோங்கிஇவ் வையம் தழைக்குமாம் பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப் போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம் நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின் ங்களாம் பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டிரோ! ~ புதுமைப் பெண் 4 ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்! அறிவி லோங்கிஇவ் வையம் தழைக்குமாம் பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப் போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம் நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின் ங்களாம் பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டிரோ! ~ - ShareChat