கதி என்று உனை அடைந்தேன்
கண் பாரம்மா!
விதி என்னும் வினை மாற்றி
எனைக் காப்பாற்றம்மா!
சூலம் கரமேந்தி சுந்தரி
முத்தாரியே வருவாய்!
மாலின் சோதரியே மனமிரங்கி அருள்வாய்! #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #kulasai_sri_mutharamman_magan #🙏கோவில்