saravanan.
#thannambikkay. . தெளிவு. துணிச்சல். இந்த மூன்றும் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழி நடத்திச் செல்லும்.*_
_தலையில் அதிக பாரம் வைத்து நடப்பவர்களை விட,_
_மனதில் அதிக பாரம் வைத்து நடைபிணமாய் வாழ்பவர்களே இங்கு அதிகம்._
_*சிந்தனையும் செயலும்*_
_*ஒன்றுபட்டால்*_
_*வெற்றியும்*_
_*புகழும் நமதே*_
_நம்பிக்கை துரோகத்திற்கு மிகப்பெரிய விளக்கமேதும் வேண்டாம்..._
_நம்பிக்கை துரோகம் என்பது தகுதியற்ற ஒருவரை நம்பியதற்கு கிடைத்த தண்டனை._
_*வாழ்வை அனுபவி*_
_*வாழ்வை முழுமையான உத்வேகத்துடன் ஆழமாக ரசித்து அனுபவியுங்கள்*_
_*வாழ்வின் மனத்தை நுகர்ந்து*_ _*ரசித்து மெதுவாக அதை உறிஞ்சி அதன் ருசியை ருசித்து அனுபவித்து மகிழ்ந்திடு.*_
_*தவற விட்டு விடாதே.*_
_எல்லாமே மிக அழகாக வாய்ப்பாக இருக்கிறது._
_*கவலையையும் வருத்தத்தையும் உருவாக்கிக் கொள்ளாதே.*_
_உன்னை உதறிய உறவினையும்,_
_உனக்கு உதவிய மனிதரையும் என்றைக்கும் ஞாபகத்தில் வை ._