பூவெழில் ஒளிர்முகம்
புன்னகை மிளிர்இதழ்
மானென மிரள்விழி
தேனெனும் தீங்குரல்!
கார்முகில் கருங்கூந்தல்
தேரசை வெனும்நடை
வார்சடை முடியோனின்
வாமத்தில் அவள்இடம்!
மார்தவழ் மணியாரம்
மரகதத் திருமேனி
பார்புகழ் பரமேசீ
பணிவோம் அவள் பொற்பாதம்! #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #kulasai_sri_mutharamman_magan #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #🙏கோவில் #🙏ஆன்மீகம்