ShareChat
click to see wallet page
search
#🚨 கட்டடம் இடிந்து 2 மாணவர்கள் பலி 💔 #📰தமிழக அப்டேட்🗞️ #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
🚨 கட்டடம் இடிந்து 2 மாணவர்கள் பலி 💔 - }] R திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வழுர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகன்கள் அபினேஷ் வயது 76) முகேஷ் (74). பகுதியில் உள்ளதனது தாத்தா முனியன் வீட்டிற்கு எங்காடு பள்ளி மாணவர்கள் இன்று காலை வந்தனர். முனியன் அரசு தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டை சீரமைப்பதற்கு இன்று காலை பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது திடீரென வீடு இடிந்து விழுந்தது. வீட்டினுள்  விளையாடி கொண்டிருந்த அபினேஷ் மற்றும் முகேஷ் மீது வீட்டின் சுவர் விழுந்தன. இதில் இருவரும் இடிப்பாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர் ஸ்ரீராம் (70) என்ற சிறுவன் பலத்த காயமடைந்தான் சத்தம் கேட்டு இருந்தவர்கள் ஓடிவந்து படுகாயம் அடைந்த அருகே சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். }] R திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வழுர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகன்கள் அபினேஷ் வயது 76) முகேஷ் (74). பகுதியில் உள்ளதனது தாத்தா முனியன் வீட்டிற்கு எங்காடு பள்ளி மாணவர்கள் இன்று காலை வந்தனர். முனியன் அரசு தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டை சீரமைப்பதற்கு இன்று காலை பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது திடீரென வீடு இடிந்து விழுந்தது. வீட்டினுள்  விளையாடி கொண்டிருந்த அபினேஷ் மற்றும் முகேஷ் மீது வீட்டின் சுவர் விழுந்தன. இதில் இருவரும் இடிப்பாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர் ஸ்ரீராம் (70) என்ற சிறுவன் பலத்த காயமடைந்தான் சத்தம் கேட்டு இருந்தவர்கள் ஓடிவந்து படுகாயம் அடைந்த அருகே சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். - ShareChat