*நான் இல்லாத நேரத்தில் நம்மை பற்றி என்ன பேசுகிறார்கள்?என்பதை*
*நாம் அறிந்தால் யாரையும் பார்த்து புன்னகைக்கமாட்டோம்...*
*தெரியாமல் இருப்பதும் அல்லாஹ்வின் அருளே...*
*அல்ஹம்துலில்லாஹ்*
*எல்லாம் நன்மைக்கே என்று கடந்து செல்வோம். இன்ஷா அல்லாஹ்*
#🤲துஆக்கள்🕋


