புண்ய ஸ்லோகோ நளோ ராஜா ।
புண்ய ஸ்லோகோ யுதிஷ்டிர ।
புண்ய ஸ்லோகோ ச வைதேஹீ
புண்ய ஸ்லோகோ ஜனார்த்தன: ॥
நளன் என்ற அரசனும் புண்ணியப் புகழுடையவர்.
தர்மராஜன் யுதிஷ்டிரனும் புண்ணியப் புகழுடையவர்.
சீதாதேவியும் புண்ணியப் புகழுடையவள்.
ஸ்ரீகிருஷ்ணன் (ஜனார்த்தனன்) புண்ணியப் புகழுடையவர்.
👉 இவர்களின் பெயர்களே புண்ணியம் தரக்கூடியவை,
அவற்றை தினம் 3 முறை சொல்லி வந்தாலும் நினைத்தாலும் மனம் சுத்தமாகும் .
- Savittri Raju #ஆன்மீகம்


