ShareChat
click to see wallet page
search
#✍️தமிழ் மன்றம்
✍️தமிழ் மன்றம் - குறள் வழி தின மலர் ( 25 ) தேசிய தமிழ் நாளிதழ் இனிக்கப் பேசினாலும் ... ! ‘ நல்லவரைப் போல இனியனவற்றைப் பேசினாலும் , பகைவர்களின் சொற்களில் அவர்களது தீய குணம் வெளிப்பட்டே தீரும் ” என்கிறது குறள் . பொருட்பால் அதிகாரம் : கூடாநட்பு குறள் : 826 பிழா ஆண்டு நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும் . - ShareChat