உன் பெயரை உச்சரிக்கையில்
என் கண்ணில் கண்ணீர் வரும்!
உன்னெழில் வடிவை எண்ணும் பொழுதினில் நெஞ்சம் உருகும்!
உண்மை நீயன்றி வேறொன்றும் இல்லையென என் மனம் உணரும்!
நீயே சரணென பற்றிக் கொள்ளும் உறுதி என்றைக்கு எனக்கு வரும்! #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #kulasai_sri_mutharamman_magan #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன்