#📓 பொது தமிழ் #✍️தமிழ் மன்றம் #🧒குழந்தைகளுக்கான கல்வி📔 #💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல் #✍ எக்ஸாம் குறிப்பு
மனதைச் சொல்வதற்கு
வார்த்தைகள் தேவையில்லை;
ஒரு பார்வை போதும்
ஒரு சிரிப்பு போதும்.
சொல்லாமல் சொல்வது
மனத்தின் மொழி.
பார்வையில் மறைந்திருக்கும்
பொருளை உணர்வதே
காதலின் வழி.
அதை அழகாகச் சொல்கிறது
திருக்குறளின் குறிப்பறிதல்.
தினம் ஒரு அதிகாரம்.
குறிப்பறிதல் | திருக்குறள் | இன்பத்துப்பால் | அதிகாரம் 110 | EASY TO MEMORIZE
#TamilLiterature #AncientWisdom
#BodyLanguage #TamilCulture #LoveQuotes
வீடியோ லிங்க் :
https://youtu.be/4mCJ9ywyR0k?si=lMnT7BLxdPRqez6B


