ShareChat
click to see wallet page
search
#கவிதைஉலகம் ஒரு காலத்தில் பல ஆசைகள், பல மனிதர்கள், பல கனவுகள் வேண்டுமென்று நினைத்த இதயம்… பல ஏமாற்றங்களும் துரோகங்களும் அனுபவித்த பிறகு, இப்போது அமைதியே போதும்… எதுவும் வேண்டாம் என்று சொல்லும் நிலைக்கு வந்துவிட்டது
கவிதைஉலகம் - எதை எதையோ விரும்பிற S தயம் என பலதுரோகங்களை கடந்துவந்த பின் பபோது எதுவழீ வேண்பாமிீ@ என்பதை விரும்புகிறது எதை எதையோ விரும்பிற S தயம் என பலதுரோகங்களை கடந்துவந்த பின் பபோது எதுவழீ வேண்பாமிீ@ என்பதை விரும்புகிறது - ShareChat