ShareChat
click to see wallet page
search
“என்னையே நினை, என்மீது மனம் வை” என்று இதயத்தில் தீபம் ஏற்றுவார்… வானம் விழுந்தாலும் அஞ்சாதே, வாழ்க்கை சோதித்தாலும் கலங்காதே, உன் பின்னால் நின்று உயிராய் காக்கிறேன் நான்… கலங்கும் கணம் நீ தூரம், நம்பும் கணம் நான் அருகம்… பாபா பாதம் சேர்ந்த மனம் பயம் அறியாது, அருள் மட்டும் அறியும்… #🖌பக்தி ஓவியம்🎨🙏
🖌பக்தி ஓவியம்🎨🙏 - সশ 8 সশ 8 - ShareChat