#தினம்_ஒரு_திருக்குறள்..21/12 #குறள்103
#அதிகாரம்: #செய்ந்நன்றி_அறிதல்.
#குறள்_103:
#MOTIVATIONAL QUOTES #தினம்_ஒரு_திருக்குறள் #life #viraltrending #ThoughtsToLiveBy
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
பொருள்:
இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.
00:25

