🌙 இரவு சிந்தனை 🌙
🌹 13.02.2026🌹
🌼வாழும் காலத்தில் தடையாக 'மரணம்' வருகிறது என்று பெரும்பாலும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மை இதுவல்ல🌼
🌼பிறப்புக்கும், இறப்பிற்கும் இடையில் நீங்கள் பயணிக்கும் மிகவும் சிறிய தூரம் தான் வாழ்க்கை🌼
🌼பிறந்தது முதல் இறப்பை நோக்கியே உங்கள் நகர்வு நிகழ்ந்து கொண்டு
இருக்கிறது🌼
🌼பிறப்பும், இறப்பும் இயற்கையின் விதி🌼
நாம் அதைத் தினமும் கடந்து சென்று கொண்டு தான் இருக்கிறோம்🌼
🌼நாம் அனைவரும் தனியாகவே இந்த பூமிக்கு வந்தோம். தனியாகவே விடை பெறவும் வேண்டும்🌼
🌼அதை நாம் கஷ்டப்பட்டும் விடை பெறலாம். நன்றி உணர்வுடன் கொண்டாட்டமாகவும் விடை பெறலாம். அது அவரவர் வாழும் வாழ்க்கையைப் பொறுத்தது🌼
🌼அதாவது நீங்கள் உண்மையாக வாழா விட்டால் உங்களது நடிப்பு நாளை வெளிச்சத்திற்கு வந்து விடும்🌼
🌼ஆகையால் வாழ்க்கையை உண்மையாக வாழ்ந்தால் வெற்றி நிச்சயம் 👍
🤲 முருகா இன்றைய
13-02-2026🙏நாளை இனிமையாக தந்தமைக்கு
நன்றி🤲
🙏நாளைய பொழுது 14-02-2026 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏
🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏
⚜️எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா⚜️
🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம்
எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌
🌺நாளையபொழுதுநல்லபடி
முருகன் அருளில் உள்ளபடி🙏
👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏
🙏ஓம் சரவணா பவ 🙏 #🙏முருகன் துணை 🙏 #🌙இரவு வணக்கம் #🙏ஆன்மீகம்

