கண்ணீர் வணக்கம்!
நூற்றாண்டு கண்ட தம்முடைய அப்பழுக்கற்ற தூய பொதுவாழ்வில் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த பெருந்தமிழர்..!
நல்லகண்ணு அவர்களின்
மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அரசியல் நண்பர்களுக்கும், இந்தியப் பொதுவுடைமை கட்சியினருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எங்களுடைய ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கின்றோம்.
நாம் தமிழர் கட்சி - ஈரோடு மாவட்டம்
மாணவர் பாசறை #நாம் தமிழர் கட்சி #🙋♂ நாம் தமிழர் கட்சி #நாம் தமிழர் கட்சி🌺 #நாம் தமிழர் காஞ்சிபுரம் #நாம் தமிழர் கட்சி அனைத்து உயிர்களுக்கும் ஆன அரசியல்


