ShareChat
click to see wallet page
search
#Quotes ஜூம்ஆ உரை சிந்தனை
Quotes - மஸ்ஜிதுஸ் சலாமத் jumma பயான் 27/03/2026 உரை:காஜாஷேக் மிஸ்பாகி நற்பன்பு 4 இறைவிசுவாசிக்கு 1தக்வா என்னும் இறைச்சம் இதன் கருப்பொருள் ஏவியதை செய்வதும் அடுத்ததை விட்டு அகல்வதும் அவன் தக்குவா என்னும் இறையச்சம் அவனை பயப்படவேண்டிய முறையில் பயப்பட வேண்டியதாகும் கூட்டத்தில் ஒன்று தனிமையில் ஒன்றுஎன்கிறஇரட்டைநிலைக்கு இடமில்சை ஈமான் கொண்டோரேஉங்கள் இறைவனை நீங்கள்பய பயந்து கொள்ளுங்கள் என்று பல இடங்களில் குறிப்பிடுகின் இந்தபயம் அவன்வழியை மீறாது மாறாது நேர்வழியில் சென்றிட இம்மை மறுமையின்நன்மைகளை இறையிசசநன்ளததினிருந்துவர்தநமஎ் என்கிற தக்குவா உயர்வானதாகும் என்னுடைய இறையச்சத்தை பற்றி அது எனக்கு நானேகேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும் தவக்குல்த் என்கிறபொறுப்பு சாட்டுதல் சுருக்கமாக 2 சொன்னால் முயற்சிநம்மது முடிவு அவனுடையது. என்ற நம்பிக்கையின் உறுதிப்பாடு இந்தநிலையில் மனசு எந்தநிலையிலும் தடம் புறழாதுது சாந்தியில்நிற்கும் க்லாஸ் இக்லாஸ் என்ற தூய்மை உள்ள 3 இது ஒரு முக்கியமான நற்பன்பு உள்ளத்தூய்மை இல்லாதஎந்த அமலையும் இறைவன் ஏற்றுக்கொல்வதில்டை அவன் உள்ளங்களை உற்று நோக்குப்பாவனாயிற்றே துஆஎன்கிறபிரார்த்தனை மேலே சொன்ன 3 காரணங்களின் பரிணாமம்கெ விசுவாசியின்பிரார்த்தனை எவ்வளவு உயர்வானதாக றை சிறப்பானதாக இருக்கும் என்று சொல்லவும்வேண்டுமேோ! இறைவிசுவாசியின்நற்பண்புநான்கு நான்கில் ஒன்று தறைந்தாலும் அது குறையே நற்பண்புநாலிலும் நாமும் நின்றுநிலைத்திட நாயன்நல்லருள் நிறையட்டும் மஸ்ஜிதுஸ் சலாமத் jumma பயான் 27/03/2026 உரை:காஜாஷேக் மிஸ்பாகி நற்பன்பு 4 இறைவிசுவாசிக்கு 1தக்வா என்னும் இறைச்சம் இதன் கருப்பொருள் ஏவியதை செய்வதும் அடுத்ததை விட்டு அகல்வதும் அவன் தக்குவா என்னும் இறையச்சம் அவனை பயப்படவேண்டிய முறையில் பயப்பட வேண்டியதாகும் கூட்டத்தில் ஒன்று தனிமையில் ஒன்றுஎன்கிறஇரட்டைநிலைக்கு இடமில்சை ஈமான் கொண்டோரேஉங்கள் இறைவனை நீங்கள்பய பயந்து கொள்ளுங்கள் என்று பல இடங்களில் குறிப்பிடுகின் இந்தபயம் அவன்வழியை மீறாது மாறாது நேர்வழியில் சென்றிட இம்மை மறுமையின்நன்மைகளை இறையிசசநன்ளததினிருந்துவர்தநமஎ் என்கிற தக்குவா உயர்வானதாகும் என்னுடைய இறையச்சத்தை பற்றி அது எனக்கு நானேகேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும் தவக்குல்த் என்கிறபொறுப்பு சாட்டுதல் சுருக்கமாக 2 சொன்னால் முயற்சிநம்மது முடிவு அவனுடையது. என்ற நம்பிக்கையின் உறுதிப்பாடு இந்தநிலையில் மனசு எந்தநிலையிலும் தடம் புறழாதுது சாந்தியில்நிற்கும் க்லாஸ் இக்லாஸ் என்ற தூய்மை உள்ள 3 இது ஒரு முக்கியமான நற்பன்பு உள்ளத்தூய்மை இல்லாதஎந்த அமலையும் இறைவன் ஏற்றுக்கொல்வதில்டை அவன் உள்ளங்களை உற்று நோக்குப்பாவனாயிற்றே துஆஎன்கிறபிரார்த்தனை மேலே சொன்ன 3 காரணங்களின் பரிணாமம்கெ விசுவாசியின்பிரார்த்தனை எவ்வளவு உயர்வானதாக றை சிறப்பானதாக இருக்கும் என்று சொல்லவும்வேண்டுமேோ! இறைவிசுவாசியின்நற்பண்புநான்கு நான்கில் ஒன்று தறைந்தாலும் அது குறையே நற்பண்புநாலிலும் நாமும் நின்றுநிலைத்திட நாயன்நல்லருள் நிறையட்டும் - ShareChat